வீரராகவ பெருமாள் கோயிலில் தடையை மீறி திரண்ட பக்தர்கள் :

வீரராகவ பெருமாள் கோயிலில் தடையை மீறி திரண்ட பக்தர்கள் :
Updated on
1 min read

இதையடுத்து, போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கூட்டம் சேருவது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், பக்தர்கள் காக்களூர் ஏரிக் கரையில் உள்ள பாதாள விநாயகர் கோயில் பகுதியில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, பின்னர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in