குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் : ராமநாதபுரம் நகரில் சாலை மறியல் :

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் : ராமநாதபுரம் நகரில் சாலை மறியல் :
Updated on
1 min read

இந்நிலையில், வண்டிக்காரத் தெரு பிரதான சாலையில் தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. கழிவுநீரோடு காவிரி நீரும் கலந்து அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி ராஜா தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதாள சாக்கடை அடைப்பை நீக்க நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். குடிநீர் குழாயை மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in