சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் ஆட்சியரிடம் மனு :

சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் ஆட்சியரிடம் மனு :
Updated on
1 min read

குழந்தைத்தொழிலாளர் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி விருதுநகர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அச்சங்கத்தின் செயலர் அழகுஜோதி கூறுகையில், கரோனா காலத்திலும் பணி யாற்றினோம். ஓராண்டாக ஊதியம்கூட வழங்கப்பட வில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in