போதை பொருள் விற்ற 8 பேர் கைது :

போதை பொருள் விற்ற 8 பேர் கைது :
Updated on
1 min read

அதனடிப்படையில், ஆம்பூர் வட்டத்தில் தனிப்படை காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக், மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த அன்பழகன்(38), மோகன் (42), நவநீதகிருஷ்ணன்(70), சகி(55), பீமராஜ்(69), ஏஜாஸ்(30), செல்வம்(40), கிருஷ்ணன்(65) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in