அரியலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் :

அரியலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் :
Updated on
1 min read

அரியலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசும்போது, “திமுக அரசைக் கண்டித்து ஜூலை 28-ம் தேதி அரியலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும்” என்றார்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஓ.பி.சங்கர், அரியலூர் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் கல்லங்குறிச்சி பாஸ்கர், தாமரைக்குளம் ஊராட்சித் தலை வர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in