கடலூர் மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 28,718 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 71 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 58, 194 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 515 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 37பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 41பேர் உட்பட 42,723 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in