வியர்க்குதே :

வியர்க்குதே :
Updated on
1 min read

கடையநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடையநல்லூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் வரும் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்நேரத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சிவகிரி, தேவிபட்டிணம், தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகப்பட்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in