மத்திய மண்டலத்தில் 330 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :

மத்திய மண்டலத்தில் 330 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :
Updated on
1 min read

அரியலூரில் 23, கரூரில் 14, மயிலாடுதுறையில் 24, நாகப்பட்டினத்தில் 32, பெரம்பலூரில் 9, புதுக்கோட்டையில் 31, தஞ்சாவூரில் 102, திருவாரூரில் 27, திருச்சியில் 68 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 330 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், புதுக்கோட்டை, திருவாரூரில் தலா 1, தஞ்சாவூரில் 3, திருச்சியில் 2 என மொத்தம் 7 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 333 பரிசோதனை முடிவுகளில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in