போலீஸார் ரத்த தானம் :

போலீஸார்  ரத்த தானம் :
Updated on
1 min read

தேனி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்டக் காவல்துறை மற்றும் ஊர்க்காவல்படை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை வகித்து ரத்ததானம் வழங்கினார். மருத்துவக் கல்லூரி மருத்துவர் குழுவினர் ஏற்பாடுகளைச் செய் திருந்தனர்.

பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார், காவல் ஆய்வாளர் முருகானந்தம், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 64 பேர் ரத்ததானம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in