சுற்றுலாத் துறை சார்பில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

சுற்றுலாத் துறை சார்பில் இன்று கரோனா  தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

சுற்றுலாத் துறை சார்பில் இன்று(ஜூலை 19) அரியலூர், ஜெயங்கொண்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

சுற்றுலாத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் சுற்று லாத் துறை தொடர்புடைய உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (ஜூலை 19) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். அரியலூரில் கீதா கிராண்ட் உணவகத்திலும், ஜெயங்கொண் டத்தில் ஆரோக்கிய மகாலிலும் முகாம் நடைபெறும் என ஆட்சி யர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in