மத்திய மண்டலத்தில் 361 பேருக்கு கரோனா :

மத்திய மண்டலத்தில் 361 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

திருச்சியில் 76, தஞ்சாவூரில் 120, திருவாரூரில் 28, நாகையில் 40, கரூரில் 18, புதுக்கோட்டையில் 31, பெரம் பலூரில் 9, அரியலூரில் 19, மயிலாடுதுறையில் 20 என மத்திய மண்டலத்தில் 361 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 106, கரூரில் 23, திருவாரூரில் 36, தஞ்சாவூரில் 213, நாகையில் 22, புதுக்கோட்டையில் 41, பெரம்பலூரில் 12, அரியலூரில் 36, மயிலாடுதுறையில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுக்கோட்டை, தஞ்சாவூரில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 657 பரிசோதனை முடிவுகளில், 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in