ஆண் சடலம் : முட்புதரில் வீச்சு :

ஆண் சடலம் : முட்புதரில் வீச்சு :
Updated on
1 min read

விருதுநகர் அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள வில்லிபுத்திரி கிராமத்தில்-காரியாபட்டி செல்லும் சாலை யில் மர குடோன் அருகே முட்புதரில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டுக் கிடந் தார். இதைப் பார்த்த அப் பகுதி மக்கள் மல்லாங்கிணர் போலீ ஸுக்கு தகவல் தெரிவித் தனர். போலீஸார் சடலத்தை மீட்டனர்.

இறந்துகிடந்தவரின் முகம் சிதைக்கப்பட்டிருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in