கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 240 பேருக்கு கரோனா தொற்று :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 240 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 98பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 58,763 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதுவரை 781 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 62பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 43,013பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 47பேர் குணமடைந்தனர். இதுவரை 42,135பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 544பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 334பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 27,879 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in