துப்பாக்கி தொழிற்சாலையில் மரக்கன்று நடும் விழா :

துப்பாக்கி தொழிற்சாலையில் மரக்கன்று நடும் விழா :
Updated on
1 min read

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் அதிகள விலான மரக்கன்றுகள் நட திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மரம் அறக்கட்டளை உதவியுடன் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

தொழிற்சாலை பொதுமேலா ளர் சஞ்சய் திவேதி மரக்கன்று நடும் பணிகளை தொடங்கிவைத் தார். இதில் தொழிற்சாலையின் மூத்த அதிகாரிகளான ராஜீவ் ரஞ்சன், ஏ.கே.சிங், பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேஷ், தீய ணைப்பு அலுவலர் பாலாஜி, மரம் அறக்கட்டளை நிறுவனர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in