மத்திய மண்டலத்தில் 595 பேருக்கு கரோனா :

மத்திய மண்டலத்தில் 595 பேருக்கு கரோனா  :
Updated on
1 min read

அரியலூரில் 49, கரூரில் 27, மயிலாடுதுறையில் 34, நாகையில் 36, பெரம்பலூரில் 19, புதுகையில் 44, தஞ்சாவூரில் 198, திருவாரூரில் 46, திருச்சியில் 142 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 595 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர் தலா 3, புதுக்கோட்டை, திருவாரூர் தலா 2, அரியலூர், மயிலாடுதுறை, நாகை தலா 1 என 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in