கடலூரில் 83 பேருக்கு கரோனா தொற்று :

கடலூரில் 83 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 71பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். தற்போது 833பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 58பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 69பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 548பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in