கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 91 பேருக்கு கரோனா :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 91 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது 519 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை 27,383 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in