சி.வி.சண்முகம் தந்த கொலை மிரட்டல் புகார் - சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்கு :

சி.வி.சண்முகம் தந்த கொலை மிரட்டல் புகார்  -  சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மொட்டப்பிளையத் தெருவில் வசித்து வரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம், ரோஷனை காவல் நிலையத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதவாளர்கள் மீது அண்மையில் புகார் ஒன்று அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in