திருவள்ளூர் பகுதிகளில் நாளைய மின் தடை :

திருவள்ளூர் பகுதிகளில்  நாளைய மின் தடை  :
Updated on
1 min read

திருவள்ளூர் பகுதிகளில் நாளை (ஜூன் 26-ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட காக்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (26-ம் தேதி) மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஆகவே, நாளை காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரை, திருவள்ளூர் நகரம்,மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, பூங்கா நகர், வள்ளுவர்புரம், நரசிங்கபுரம், செவ்வாப்பேட்டை, காக்களூர், காக்களூர் சிட்கோ, காக்களூர் ஹவுசிங் போர்டு,ஈக்காடு, எடப்பாளையம், பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர். பின்புறம், புல்லரம்பாக்கம், பூண்டி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது என திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in