கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை - கருப்பு பூஞ்சை நோயால் 67 பேர் பாதிப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை -  கருப்பு பூஞ்சை நோயால் 67 பேர் பாதிப்பு  :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 67 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிர தாக்கத்தை தொடர்ந்து தொற்றுக்கு உள்ளான பலருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 67 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in