திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு : திருக்குறள் தொண்டு மையம் பாராட்டு :

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய -  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு : திருக்குறள் தொண்டு மையம் பாராட்டு :
Updated on
1 min read

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத் திய முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு திருக்குறள் தொண்டு மையம் பாராட்டு தெரிவித் துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச் சிக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்துள்ளார்.

தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு

திருக்குறளை ஓதி திருமணங்கள்

இத்தகைய பெருமைக்குரிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதை திருக்குறள் தொண்டு மையம் பணிந்து பாராட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in