விருதுநகரில் கரோனா உயிரிழப்பு 500 ஆக அதிகரிப்பு :

விருதுநகரில் கரோனா உயிரிழப்பு 500 ஆக அதிகரிப்பு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 178 பேருக்கு கரோ னா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,075 ஆக உயர்ந்துள்ளது. 40,289 பேர் வீடு திரும்பினர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 2,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in