கடலூரில் கரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு :

கடலூரில் கரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 283 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 2,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in