

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 636 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 45 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி யானது. சிகிச்சையில் இருந்து நேற்று 338 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை