மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.