ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் :

ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் :
Updated on
1 min read

வடலூர் ஆபத்தானபுரம் பகுதி யில் நேற்று இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா மற்றும் போலீஸார்ஒருகுடோனில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். வடலூர் கலைஞர்நகரைச் சேர்ந்த இமானுவேல் மனைவி விஜி (40), கருங்குழி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இமானு வேலுவை போலீஸார் தேடி வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in