மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு :

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமச்சந்திரன்(55). நேற்று ஆடு மேய்க்க பேரளி ஓடைப் பகுதிக்குச் சென்றார். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சற்று நேரத்தில் மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in