சிவகங்கை மாவட்டத்தில் : ரேஷன் கடைகள் முன் திரண்ட மக்கள் :

காரைக்குடி சுப்ரமணியபுரம் ரேஷன் கடை முன் நிவாரணத்தொகை, பொருட்கள் வாங்குவதற்காக காத்திருந்த பொதுமக்கள்.
காரைக்குடி சுப்ரமணியபுரம் ரேஷன் கடை முன் நிவாரணத்தொகை, பொருட்கள் வாங்குவதற்காக காத்திருந்த பொதுமக்கள்.
Updated on
1 min read

இந்த குழப்பத்தால் காரைக்குடி பகுதியில் சில ரேஷன் கடைகள் திறந்தும், பெரும்பாலான கடைகள் மூடியும் இருந்தன. மேலும் பொதுமக்களும் நிவாரணத்தொகை, ரேஷன் பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்தனர். ஆனால் சில மணி நேரத்திலேயே திறந்த ரேஷன் கடைகளை அடைக்க வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். முறையான அறிவிப்பு இல்லாததால் பொது மக்கள் மட்டுமன்றி, ரேஷன் கடை விற்பனையாளர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in