திருச்சியில் ஒரே நாளில் : 1,268 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சியில் ஒரே நாளில்  : 1,268 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிகபட்சமாக திருச்சியில் 1,268 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 264, கரூரில் 330, நாகப்பட்டினத்தில் 574, பெரம்பலூரில் 127, புதுக்கோட்டையில் 399, தஞ்சாவூரில் 918, திருவாரூரில் 708, திருச்சியில் 1,268 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 2, கரூரில் 4, நாகப்பட்டினத்தில் 3, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 3, தஞ்சாவூரில் 4, திருவாரூரில் 2, திருச்சியில் 22 என 41 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in