வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் - புதிதாக 1,847 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர், திருப்பத்தூர், தி.மலை  மாவட்டங்களில் -  புதிதாக 1,847 பேருக்கு கரோனா தொற்று  :
Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 1,847 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 595 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 332-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 700 என்றளவில் இருந்து தற்போது 600-ஆக குறையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 34,461-ஆக உயர்ந்துள் ளது. 28,383 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

2 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in