கரூர் எஸ்.பி ஆய்வு :

கரூர் எஸ்.பி ஆய்வு :
Updated on
1 min read

கரூர் மாவட்ட எல்லையான வாங்கல் காவிரி ஆற்றுப்பால காவல் சோதனை சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ஜி.சசாங்சாய் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரூர் மாவட்ட எல்லையான வாங்கல் காவிரி பாலம் அருகேயுள்ள காவல் சோதனை சாவடியில், எஸ்.பி ஜி.சசாங்சாய் நேற்று வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது, அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களை இ-பதிவு செய்து கொண்டு வருகிறார்களா என ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in