முகக்கவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு போலீஸார் மாலை அணிவித்து பாராட்டு :

முகக்கவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு போலீஸார் மாலை அணிவித்து பாராட்டு :
Updated on
1 min read

பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் சென்ற நிலையில், முகக்கவசம் அணிந்து சென்ற சிறுவர்களை அழைத்த காவல் ஆய்வாளர் குமார், அந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்தும், பழங்களை அளித்தும் பாராட்டினார். அப்போது காவல்ஆய்வாளர் குமார் பொதுமக்களிடையே பேசும்போது, "முகக்கவசம் அணிந்த சிறுவர்களை மக்கள் முன்னுதாரணமாக கொண்டு, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in