நெல்லை உட்பட 4 மாவட்டத்தில் 3,273 பேருக்கு கரோனா :

நெல்லை உட்பட 4 மாவட்டத்தில்  3,273 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று புதிதாக கண்டறியப்பட்டது.

இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 210 பேருக்கும், அம்பாசமுத்திரம்- 66, சேரன்மகாதேவி- 42, களக்காடு- 30,மானூர்- 37, நாங்குநேரி- 34, பாளையங்கோட்டை- 57, பாப்பாகுடி- 15, ராதாபுரம்- 11 மற்றும் வள்ளியூர்- 143 பேருக்கும் தொற்று உறுதியானது. திருநெல்வேலியில் 3 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி

தற்போது 2,216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மொத்த உயிரிழப்பு 235 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in