நெல்லையில் 857 பேருக்கு கரோனா :

நெல்லையில் 857 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 857 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 262 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 107, சேரன்மகாதேவி- 56, களக்காடு- 15, மானூர்-55, நாங்குநேரி- 50, பாளையங்கோட்டை- 122, பாப்பாகுடி- 6, ராதாபுரம்- 90, வள்ளியூர்- 94. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 3 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 314 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 162 பேர் குணமடைந்தனர். இதுவரை 12 ஆயிரத்து 890 பேர் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோன தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

கன்னியாகுமரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in