விதிகளை மீறி கடை திறப்பு: 3 பேர் மீது வழக்கு :

விதிகளை மீறி  கடை திறப்பு: 3 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பிரிவில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு மேல் டீ கடையை திறந்து வைத்திருந்த சுசீலா(62), மினி பேருந்து நிலையம் எதிரில் பேக்கரியை திறந்து வைத்திருந்த பெருமாள்(30) ஆகியோர் மீது தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல, வெள்ளியணை யில் அனுமதிக்கப்பட்ட நேரத் துக்கு மேல் கடை திறந்திருந்த தேவா (35) என்பவர் மீது வெள் ளியணை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in