திருச்சியில் 652 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சியில் 652 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

அரியலூரில் 112, கரூரில் 258, நாகப்பட்டினத்தில் 384, பெரம்பலூரில் 114, புதுக்கோட் டையில் 150, தஞ்சாவூரில் 320, திருவாரூரில் 236, திருச்சியில் 652 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் தஞ்சாவூரில் 5 பேர், திருச்சியில் 3 பேர், நாகையில் 2 பேர், திருவாரூர், புதுக்கோட்டையில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in