ராமநாதபுரம் அருகே ஓய்வுபெற்ற : போக்குவரத்து ஊழியர் : வீட்டில் 24 பவுன் திருட்டு :

ராமநாதபுரம் அருகே ஓய்வுபெற்ற : போக்குவரத்து ஊழியர்  : வீட்டில் 24 பவுன் திருட்டு :
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி வைகை நகரைச் சேர்ந்தவர் மாரி யப்பன்(60). ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர். இவர் கடந்த 2-ம் தேதி தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகலில் மாரியப்பன் வீட் டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 24 பவுன் நகைகள், ரூ.1.10 லட் சம் திருடப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in