திருச்சி மத்திய மண்டலத்தில் 1,897 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,897 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

அரியலூரில் 38, கரூரில் 175, நாகப் பட்டினத்தில் 233, பெரம்பலூரில் 43, புதுக்கோட்டையில் 164, தஞ்சாவூரில் 492, திருவாரூரில் 224, திருச்சியில் 528 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,897 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அரசு பணியாளர் 5 பேருக்கு கரோனா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in