மணல் திருடியவர் குண்டர் சட்டத்தில் கைது :

மணல் திருடியவர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

ஆண்டிமடத்தை அடுத்த பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜ்(25). இவர், கடந்த மாதம் 11-ம் தேதி இரவு அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடிச்சென்றபோது, ஆண்டிமடம் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி வீ.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், செந்தில்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் த.ரத்னா நேற்று உத்தர விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in