நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு - நெல்லையில் 643, தூத்துக்குடியில் 579 பேருக்கு கரோனா :

நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு -  நெல்லையில் 643, தூத்துக்குடியில் 579 பேருக்கு கரோனா  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 643 பேருக்கு கரோனா பாதிப்புநேற்று உறுதியானது. இதில்திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 283 பேருக்குதொற்று கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 56, மானூர்- 39, நாங்குநேரி- 34,பாளையங்கோட்டை- 52, பாப்பாக்குடி- 27, ராதாபுரம்- 57, வள்ளியூர் - 71, சேரன்மகாதேவி- 12, களக்காடு- 12.

தென்காசி

தூத்துக்குடி

இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,406 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 342 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19,706 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா பாதிப்பால் மொத்தம் 153 பேர் இறந்துள்ளனர்.

குமரி மாவட்டம்

தூத்துக்குடியில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in