ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது :

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி  கடத்த முயன்ற 6 பேர் கைது :
Updated on
1 min read

இதையடுத்து, காட்டூர் பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, படகு மூலம் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக மாட்டு வண்டியில் பழவேற்காடு ஏரிக்கு சிலர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. ரேஷன் அரிசியையும், மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த போலீஸார், ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த மூர்த்தி(46), ராமநாதன்(38), சுதா(34), காட்டூரைச் சேர்ந்த கோவிந்தராஜ்(32), சுரேஷ்(45), மணி(22) ஆகியோரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in