செயல்விளக்க பயிற்சி :

செயல்விளக்க பயிற்சி  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் தென்னைகளில் காண்டா மிருக வண்டுகளை அழிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஊரக வேளாண்மைப் பணி அனுபவ திட்டத்தின் கீழ்நடந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் அஞ்சு, காளீஸ்வரி, பிரியங்கா, யுவஸ்னேகா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in