மாற்றுத்திறனாளிகள்ஏப்.30-க்குள் உறுதிமொழிச்சான்று :

மாற்றுத்திறனாளிகள்ஏப்.30-க்குள் உறுதிமொழிச்சான்று :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் உதவித்தொகை ரூ.1,500 பெறும் மாற்றுத்திறனாளிகள், அந்தந்த பகுதிகளில் வசிப்பதை உறுதி செய்யும் பொருட்டு உறுதிமொழிச் சான்று அளிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களிடம் படிவங்களை பெற்று அதில் உயிருடன் உள்ளார் எனப் பூர்த்தி செய்து ஏப்.30-ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in