திருச்சியில் 216 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சியில்  216 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட அரியலூரில் 23, கரூரில் 51, நாகப்பட்டினத்தில் 157, பெரம்பலூரில் 2, புதுக்கோட்டையில் 49, தஞ்சாவூரில் 158, திருவாரூரில் 108, திருச்சியில் 216 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நாகை, திருவாரூரில் தலா ஒருவர் நேற்று உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in