நெல்லையில் ஜவுளி நிறுவனம் மூடல் :

நெல்லையில்   ஜவுளி நிறுவனம் மூடல் :
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் திருவனந்தபுரம் சாலையிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அந் நிறுவனத்தை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுத்தது. கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இந்நிறுவனம் 14-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in