தேர்தல் விதி மீறல்: 583 வழக்குகள் பதிவு :

தேர்தல் விதி மீறல்: 583 வழக்குகள் பதிவு :
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, திருவாரூர் மாவட்டத் தில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.2.15 கோடி ரொக் கம், ரூ.13.85 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள், ரூ.13.64 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் என ரூ.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் நடத்தை விதி முறை மீறல் தொடர்பாக 583 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in