திருமானூரில் கொடி அணிவகுப்பு :

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நேற்று நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் நேற்று நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.
Updated on
1 min read

சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூரில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தேர்தலில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக அரியலூர் டிஎஸ்பி மதன், ஆயுதப் படை துணை கண்காணிப்பாளர் மணவாளன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பு, திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி கடைவீதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சகாய அன்பரசு மற்றும் துணை ராணுவப் படையினர், போலீஸார் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in