

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 32.4 மி.மீ. மழை பதிவானது. மூலக்கரைப்பட்டியில் 30 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 17 மி.மீ., சேர்வலாறில் 11 மி.மீ., பாளையங்கோட்டையில் 10 மி.மீ., மணிமுத்தாறில் 9 மி.மீ., பாபநாசம், திருநெல்வேலியில் தலா 7 மி.மீ., நம்பியாறு அணையில் 4 மி.மீ., சேரன்மகாதேவியில் 2 மி.மீ., நாங்குநேரியில் 1 மி.மீ. மழை பதிவானது.
அணைகள் நிலவரம்
தென்காசி