சிறுமிக்க பாலியல் வன்கொடுமை தொழிலாளி கைது :

சிறுமிக்க பாலியல் வன்கொடுமை தொழிலாளி கைது  :
Updated on
1 min read

திண்டிவனத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (25). இவர், பல்லடம் அருள்புரம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து முத்துகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in