மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு :

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் சாத்தமங் கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(19). இவர், அரி யலூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டின் மாடியில் கொட்டகை அமைக் கும் பணிக்கு இரும்புக் கம்பி களை நேற்று எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகே சென்ற மின்கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் மின் சாரம் பாய்ந்து மோகன்ராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in